Difference between revisions of "21 அக்டோபர் 2006 பத்திரிகை செய்தி"

From Kailasapedia
Jump to navigation Jump to search
Line 38: Line 38:
 
"மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வெளிவரும் 'வானம்பாடி' நாளிதழ் நிறுவனத்தார் தங்களுடைய நாளிதழில் உள்ள ஆன்மிக பகுதியில் ' உன்னைப்பார் வாழ்வு வளமாகும்' எனும் தொடரை வெளியிட்டு பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருளாசியையும், பெரும் புண்ணியத்தையும் பெற்றனர். மக்கள் மனம் பண்பட்டு சிறப்புற பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளிய ஆன்மிக சிந்தனைகளை சென்று சேர்த்தனர். ஆன்மிக சிந்தனைகளை செவிமடுப்போர் சிந்தனை தெளிவு பெறுவர், துக்கத்திலிருந்து நிரந்தர விடுதலை பெறுவர், அருட் சிந்தனைகளால் ஆனந்தமயமான உணர்வை பெற்று வாழ்வர் என்பதில் எள்ளளவும் ஐயமின்றி பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருட் சிந்தனைகளை பல வருடங்கள் தங்கள் இதழில் வெளியிட்டு வந்தனர்.  
 
"மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வெளிவரும் 'வானம்பாடி' நாளிதழ் நிறுவனத்தார் தங்களுடைய நாளிதழில் உள்ள ஆன்மிக பகுதியில் ' உன்னைப்பார் வாழ்வு வளமாகும்' எனும் தொடரை வெளியிட்டு பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருளாசியையும், பெரும் புண்ணியத்தையும் பெற்றனர். மக்கள் மனம் பண்பட்டு சிறப்புற பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளிய ஆன்மிக சிந்தனைகளை சென்று சேர்த்தனர். ஆன்மிக சிந்தனைகளை செவிமடுப்போர் சிந்தனை தெளிவு பெறுவர், துக்கத்திலிருந்து நிரந்தர விடுதலை பெறுவர், அருட் சிந்தனைகளால் ஆனந்தமயமான உணர்வை பெற்று வாழ்வர் என்பதில் எள்ளளவும் ஐயமின்றி பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருட் சிந்தனைகளை பல வருடங்கள் தங்கள் இதழில் வெளியிட்டு வந்தனர்.  
  
21 அக்டோபர் 2006 அன்று வெளிவந்த தொடரில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் 'விதி வலியதா?' எனும் தலைப்பில்...
+
21 அக்டோபர் 2006 அன்று வெளிவந்த தொடரில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் 'விதி வலியதா?' எனும் தலைப்பில்...<br>
'நேசம்' என்பது முதலில் எங்கிருந்து துவங்கப்பட வேண்டும் என்ற அறிவுத் தெளிவை தந்து, தன்னை முதலில் நேசிப்பதற்கு உறுதியும் அளித்து, மற்றவர்களை நேசிக்க ஆன்ம பலம் தரும் ஆன்மிக ஞானத்தையும், ஆனந்தமான வாழ்வு வாழ்வதற்கான அருட் சிந்தனைகளையும் வழங்கினார்."
+
விதியை வெல்லும் மதியை பெற என்ன செய்ய வேண்டும் என்ற அறிவுத் தெளிவை தந்து, விதியை பற்றிய சரியான புரிந்துணர்வு தந்து, ஆன்ம பலம் தரும் ஆன்மிக ஞானத்தையும், ஆனந்தமான வாழ்வு வாழ்வதற்கான அருட் சிந்தனைகளையும் வழங்கினார்."
  
 
==21 அக்டோபர் 2006 ==
 
==21 அக்டோபர் 2006 ==

Revision as of 14:07, 5 December 2020

வெளியீடு

தினச்சுடர்


நிகழ்வு

நிகழ்வின் சாரம்: ஆனந்த யோகம் - ஒரு வருட வாழும் கலைக்கல்வி

நாள்: 21 அக்டோபர் 2006

தலைப்பு: ஆனந்த யோகம் - ஒரு வருட வாழும் கலைக்கல்வி, தியானபீடத்தின் ஆனந்த சேவைகள்

ஆனந்த யோகம் - ஒரு வருட வாழும் கலைக்கல்வியில் ஒரு வருடத்தில் இளைஞர்கள் பெறும் வாழ்க்கை கல்வி பற்றிய விபரங்களும், ஆனந்த சன்யாச பயிற்சி பற்றிய விபரங்களும், நித்யானந்தபீடம், பெங்களூரு ஆதீனத்தில் அமையவிருக்கும் ஆனந்தேஸ்வரர் ஆலயத்தைப்பற்றி விபரங்களும், தியானபீ்டத்தைப்பற்றிய விபரங்களும் அங்கு ஆற்றப்படும் சேவைகளும் விளக்கப்பட்டுள்ளது.

21 அக்டோபர் 2006

21 அக்டோபர் 2006 -பத்திரிகை செய்தி



வெளியீடு

வானம்பாடி - மலேசியா, சிங்கப்பூர்


நிகழ்வு

நிகழ்வின் சாரம்: உன்னைப்பார் வாழ்வு - வாழ்வு வளமாகும்: ஆன்மிக தொடர்

நாள்: 21 அக்டோபர் 2006

தலைப்பு: விதி வலியதா?

"மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வெளிவரும் 'வானம்பாடி' நாளிதழ் நிறுவனத்தார் தங்களுடைய நாளிதழில் உள்ள ஆன்மிக பகுதியில் ' உன்னைப்பார் வாழ்வு வளமாகும்' எனும் தொடரை வெளியிட்டு பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருளாசியையும், பெரும் புண்ணியத்தையும் பெற்றனர். மக்கள் மனம் பண்பட்டு சிறப்புற பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளிய ஆன்மிக சிந்தனைகளை சென்று சேர்த்தனர். ஆன்மிக சிந்தனைகளை செவிமடுப்போர் சிந்தனை தெளிவு பெறுவர், துக்கத்திலிருந்து நிரந்தர விடுதலை பெறுவர், அருட் சிந்தனைகளால் ஆனந்தமயமான உணர்வை பெற்று வாழ்வர் என்பதில் எள்ளளவும் ஐயமின்றி பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருட் சிந்தனைகளை பல வருடங்கள் தங்கள் இதழில் வெளியிட்டு வந்தனர்.

21 அக்டோபர் 2006 அன்று வெளிவந்த தொடரில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் 'விதி வலியதா?' எனும் தலைப்பில்...
விதியை வெல்லும் மதியை பெற என்ன செய்ய வேண்டும் என்ற அறிவுத் தெளிவை தந்து, விதியை பற்றிய சரியான புரிந்துணர்வு தந்து, ஆன்ம பலம் தரும் ஆன்மிக ஞானத்தையும், ஆனந்தமான வாழ்வு வாழ்வதற்கான அருட் சிந்தனைகளையும் வழங்கினார்."

21 அக்டோபர் 2006

21 அக்டோபர் 2006 - பத்திரிகை செய்தி