Difference between revisions of "என் குரு நித்யானந்தர் 04 சாக்ஷி பிரமாணம்"

From Kailasapedia
Jump to navigation Jump to search
(Created page with "==<big>சாக்ஷி பிரமாணம் (Sakshi Pramana)</big>== '''வருடம் ''' : 2008 '''தலைப்பு :'''சாக்ஷி பிரமா...")
 
Line 15: Line 15:
  
 
''' பக்தரின் அனுபவம் :''' ஜெயக்குமாரி என்பவர் சென்னையில் உள்ள பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் பக்தர். இக்காணொளியில் 2008 ஆம் வருடம் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களை A.S.P என்னும் இரண்டு நாள் தியான முகாமில் தரிசித்தது முதல் இன்று வரை இருந்து வருகிறார் என்பதையும் தன் குருவினால் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட பல மாற்றங்களையும் விவரித்துள்ளார். குருவின் அருளால் ஆன்மிக வாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்டுக்கொண்டிருக்கின்ற முன்னேற்றம் பற்றியும் அவருடைய வாழ்க்கையை மிகவும் ஆனந்தமாக வாழ்ந்து கொண்டியிருக்கின்றார் என்பதை நன்றிவுணர்வுடன் பகிர்ந்துள்ளார்.
 
''' பக்தரின் அனுபவம் :''' ஜெயக்குமாரி என்பவர் சென்னையில் உள்ள பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் பக்தர். இக்காணொளியில் 2008 ஆம் வருடம் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களை A.S.P என்னும் இரண்டு நாள் தியான முகாமில் தரிசித்தது முதல் இன்று வரை இருந்து வருகிறார் என்பதையும் தன் குருவினால் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட பல மாற்றங்களையும் விவரித்துள்ளார். குருவின் அருளால் ஆன்மிக வாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்டுக்கொண்டிருக்கின்ற முன்னேற்றம் பற்றியும் அவருடைய வாழ்க்கையை மிகவும் ஆனந்தமாக வாழ்ந்து கொண்டியிருக்கின்றார் என்பதை நன்றிவுணர்வுடன் பகிர்ந்துள்ளார்.
 +
 +
ஜெயக்குமாரி என்பவர் சென்னையில் உள்ள பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் பக்தர். இக்காணொளியில் ஸ்வாமிஜியின் ஞான மொழிகளை தானும் வாழ்ந்து மற்றவர்களிடம் கொண்டு சேர்த்து ஆனந்தமாக வாழ்வதாக நன்றிவுணர்வுடன் பதிவிட்டுள்ளார்.
  
 
==சாக்ஷி பிரமாணம்==
 
==சாக்ஷி பிரமாணம்==

Revision as of 05:23, 30 December 2020

சாக்ஷி பிரமாணம் (Sakshi Pramana)

வருடம்  : 2008

தலைப்பு :சாக்ஷி பிரமாணம்

பெயர் : ஜெயக்குமாரி

இடம் : சென்னை, தமிழ்நாடு, இந்தியா

சாக்ஷி பிரமாணம்:

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் பக்தர்கள் தங்கள் குருவால் வாழ்வில் பெற்ற உன்னதங்களை, பகவான் தங்கள் வாழ்வில் நிகழ்த்திய மாற்றங்களை பக்தியுணர்வோடும், நன்றியுணர்வோடும் பகிர்ந்துள்ளனர்"

பக்தரின் அனுபவம் : ஜெயக்குமாரி என்பவர் சென்னையில் உள்ள பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் பக்தர். இக்காணொளியில் 2008 ஆம் வருடம் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களை A.S.P என்னும் இரண்டு நாள் தியான முகாமில் தரிசித்தது முதல் இன்று வரை இருந்து வருகிறார் என்பதையும் தன் குருவினால் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட பல மாற்றங்களையும் விவரித்துள்ளார். குருவின் அருளால் ஆன்மிக வாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்டுக்கொண்டிருக்கின்ற முன்னேற்றம் பற்றியும் அவருடைய வாழ்க்கையை மிகவும் ஆனந்தமாக வாழ்ந்து கொண்டியிருக்கின்றார் என்பதை நன்றிவுணர்வுடன் பகிர்ந்துள்ளார்.

ஜெயக்குமாரி என்பவர் சென்னையில் உள்ள பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் பக்தர். இக்காணொளியில் ஸ்வாமிஜியின் ஞான மொழிகளை தானும் வாழ்ந்து மற்றவர்களிடம் கொண்டு சேர்த்து ஆனந்தமாக வாழ்வதாக நன்றிவுணர்வுடன் பதிவிட்டுள்ளார்.

சாக்ஷி பிரமாணம்


பகவானைப்பற்றி பக்தர்களின் பதிவு : என் குரு நித்யானந்தர்


சாஸ்திர பிரமாணம்

சாஸ்திர பிரமாணம்:

குருவின் மகத்துவத்தை சிவ மஹாபுராணம் இவ்வாறு போற்றுகிறது...

குருவே சிவன். சிவனே குரு. - உபமன்யு முனிவர் பகவான் கிருஷ்ணருக்கு செய்த உபதேசம். ( ஆதார நூல்: அத்தியாயம்: குரு தீக்ஷா விதி , சிவ மஹாபுராணம்)

பக்தர்களுக்காக பரமசிவன் தோன்றி அருள்பாலிக்கும் கருணையை அருணாச்சல புராணம் இவ்வாறு போற்றுகிறது...

அன்பர்கருதிற்கடுமை யாகியெதிர்வந்தே துன்பமகல்விக்குமது தூயதொழிலானான்

அடியார்கள் நினைத்தால் சீக்கிரத்தில் தானே அவர்களுக்கு எதிராகத் தோன்றித் துன்பம் நீக்குவதே தமக்கு பரிசுத்தமாகிய தொழிலாகக் கொண்டவன் பரமசிவன். - பாவந்தீர்த்த சருக்கம், பன்னிரெண்டாவது அத்தியாயம், அருணாச்சலப் புராணம்

ஆத்ம பிரமாணம்:

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் குருவாய் எழுந்தருளி தம்மிடத்தில் சரண்புகுந்தவர்களை தம்மைபோலவே பரமசிவ நிலையடையும் பொருட்டு ஞான உபதேசஞ் செய்து வரமருள்கின்றார். தம் சீடர்களையும், பக்தர்களையும் காத்தருளுகின்றார்.