Difference between revisions of "30 ஏப்ரல் 2005 பத்திரிகை செய்தி"

From Kailasapedia
Jump to navigation Jump to search
(Created page with "==<big>வெளியீடு</big>== வானம்பாடி - மலேசியா, சிங்கப்பூர் === நிகழ்வு === '''நிகழ...")
 
 
Line 24: Line 24:
  
  
[[Category:2005]][[Category:பத்திரிகை செய்தி]][[Category:தமிழ்]]
+
[[Category:2005]][[Category:பத்திரிகை செய்திகள்]][[Category:தமிழ்]]

Latest revision as of 11:14, 5 January 2021

வெளியீடு

வானம்பாடி - மலேசியா, சிங்கப்பூர்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :உன்னைப்பார் வாழ்வு - வாழ்வு வளமாகும்: ஆன்மிக தொடர்

நாள் :30 ஏப்ரல் 2005

தலைப்பு :வருவதை வரவேற்போம்

மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வெளிவரும் 'வானம்பாடி' நாளிதழ் நிறுவனத்தார் தங்களுடைய நாளிதழில் உள்ள ஆன்மிக பகுதியில் ' உன்னைப்பார் வாழ்வு வளமாகும்' எனும் தொடரை வெளியிட்டு பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருளாசியையும், பெரும் புண்ணியத்தையும் பெற்றனர். மக்கள் மனம் பண்பட்டு சிறப்புற பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் ஆன்மிக சிந்தனைகளை சென்று சேர்த்தனர். ஆன்மிக சிந்தனைகளை செவிமடுப்போர் சிந்தனை தெளிவு பெறுவர், துக்கத்திலிருந்து நிரந்தர விடுதலை பெறுவர், அருட் சிந்தனைகளால் ஆனந்தமயமான உணர்வை பெற்று வாழ்வர் என்பதில் எள்ளளவும் ஐயமின்றி பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருட் சிந்தனைகளை பல வருடங்கள் தங்கள் இதழில் வெளியிட்டு வந்தனர். 30 ஏப்ரல் 2005 அன்று வெளிவந்த தொடரில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் 'வருவதை வரவேற்போம்' எனும் இந்த கட்டுரையில் வாழ்வில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வையும் எவ்வாறு வரவேற்று அணுக வேண்டும், இறைவனின் பரிசாக அதை எவ்வாறு அணுக வேண்டும் என்று எளிமையாக விளக்கம் அளித்தார்.

30 ஏப்ரல் 2005

30 ஏப்ரல் 2005 -பத்திரிகை செய்தி