ஜனவரி 2003 பத்திரிகை செய்தி

From Kailasapedia
Revision as of 09:26, 24 November 2020 by Ma.atmapriya (talk | contribs) (Created page with "==<big>வெளியீடு</big>== === நிகழ்வு === '''நிகழ்வின் சாரம்''' : பொங்கல் தின ஆசிர்வ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

வெளியீடு

நிகழ்வு

நிகழ்வின் சாரம் : பொங்கல் தின ஆசிர்வாத செய்தி

நாள் :ஜனவரி 2003

தலைப்பு :பொங்கல் வாழ்த்து: உங்களுக்குள் ஞான சூரியன் உதயமாகட்டும்

தனிமனிதர் ஒவ்வொருவரும் தங்களது தனி உணர்வை ஆனந்தமான இறையுணர்வாக்கும் சாதனைகள் செய்து வாழ்ந்திட்டால் அமைதி உணர்வு பெறுவர்.தனி மனிதருக்குள் நிகழும் அமைதி உணர்வு மேம்பாடு அடைந்தால், அதுவே உலக அமைதிக்கும் வழிவகுக்கும் என்பதையும் எடுத்துரைத்து, அதற்கான ஞான விழிப்பு நடந்திட சூரிய பகவானை வழிபட வேண்டும் என்பதையும் வழிபடும் தாத்பரியத்தை விளக்கிய செய்தி கட்டுரையாக பகிரப்பட்டது. உலக மக்கள் தியான சிகிச்சை பெற்று, ஆரோக்கியம் அடைந்து இத்தகைய ஆன்மிக சாதனைகளை பயிற்சி செய்வதற்காக இந்தியாவில் பிடதி, பெங்களூரில் 5 கோடி செலவில் கட்டமைப்புகள் 4 வருடங்களில் உருவாக்கப்படும் என்றும், அதற்கான பணிக்கு முன்னாள் பிரதமர் தேவகெளடா அவர்கள் 10 லட்ச ரூபாய் நன்கொடை அளித்தது பற்றியும் பத்திரிகை செய்தியில் பிரசுரம் செய்யப்பட்டது.

ஜனவரி 2003

ஜனவரி 2003-பத்திரிகை செய்தி