17 ஜூலை 2009 பத்திரிகை செய்தி

From Kailasapedia
Revision as of 17:22, 5 January 2021 by Ma.Akshaya (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

வெளியீடு

தினச்சுடர்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :ஆன்மிகத் தொடர்: கதவைத்திற காற்று வரட்டும் தொடர் - மனிதன் கர்ம சக்கரத்தில் இருந்து விடுபடுவதற்கான ஆன்மிக சத்தியம்

நாள் :17 ஜூலை 2009

தலைப்பு : கதவைத்திற காற்று வரட்டும்: பாகம்-2: கர்ம சக்கரம்

"பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் மனித சமூதாயத்தின் மேன்மைக்காக பல்வேறு ஆன்மிக சத்தியங்களை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் கட்டுரையாக எழுதி வெளியிட்டுள்ளார்கள். அவ்வகையில் கதவை திற காற்று வரட்டும் என்கின்ற புத்தகம் மக்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக 'தினச்சுடர்' நாளிதழில் 'கதவை திற காற்று வரட்டும்' - பாகம் -2 ஒர் தொடர் கட்டுரையாக வெளிவந்தது.

அவ்வகையில் தினச்சுடர் 10-04-2009 ஆம் நாளிதழில் ‘கர்ம சக்கரம்’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகி உள்ளது. இக்கட்டுரையில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் மனிதர்களிடையே உள்ள பல்வேறு ஏற்ற தாழ்வுகளுக்கும் வேறுபாடுகளுக்கும் காரணம் முன் ஜென்ம வினைகளே என்றும் விழிப்புணர்வின் மூலம் நிராசை மற்றும் அதிருப்தி என்ற கர்ம சக்கரத்தின் ஓட்டத்தை எளிதில் தடுக்கலாம் என்ற ஆன்மிக சத்தியத்தை விளக்கியுள்ளார். "

17 ஜூலை 2009

17 ஜூலை 2009 -பத்திரிகை செய்தி