என் குரு நித்யானந்தர் 02 சாக்ஷி பிரமாணம்

From Kailasapedia
Jump to navigation Jump to search

சாக்ஷி பிரமாணம் (Sakshi Pramana)

வருடம்  : 2009

தலைப்பு :சாக்ஷி பிரமாணம்

பெயர் : ஆனந்தன் பாலசுப்ரமனியன்

இடம் : சென்னை, தமிழ்நாடு, இந்தியா

படிப்பு மற்றும் பணி : மென்பொருள் பொறியாளர்

சாக்ஷி பிரமாணம்:

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் பக்தர்கள் தங்கள் குருவால் வாழ்வில் பெற்ற உன்னதங்களை, பகவான் தங்கள் வாழ்வில் நிகழ்த்திய மாற்றங்களை பக்தியுணர்வோடும், நன்றியுணர்வோடும் பகிர்ந்துள்ளனர்"

பக்தரின் அனுபவம் : ஆனந்தன் பாலசுப்ரமனியன் 10 வருடங்களாக பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் பக்தர். சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு மென்பொருள் பொறியாளர். அவர் 'என் குரு நித்யானந்தர்' என்ற தலைப்பில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களை பற்றி தன் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். தன் வாழ்க்கையில் தொழில் செய்யும் இடத்தில் மற்றவர்களை புரிந்து கொள்ளாமல் நடந்து வந்ததினால் என்ன தான் அனைத்து வேலைகளையும் முடித்தாலும் தனக்கு நல்ல பெயர் கிடைக்கவில்லை என்றும் வாழ்க்கையில் திருப்தியற்ற வெறுமை இருந்ததாகவும் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் வழிக்காட்டுதல் பெற்றபிறகு வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறிவுள்ளதாக நன்றிவுணர்வுடன் பகிர்ந்துள்ளார்.

சாக்ஷி பிரமாணம்


பகவானைப்பற்றி பக்தர்களின் பதிவு : என் குரு நித்யானந்தர்


சாஸ்திர பிரமாணம்

சாஸ்திர பிரமாணம்:

குருவின் மகத்துவத்தை சிவ மஹாபுராணம் இவ்வாறு போற்றுகிறது...

குருவே சிவன். சிவனே குரு. - உபமன்யு முனிவர் பகவான் கிருஷ்ணருக்கு செய்த உபதேசம். ( ஆதார நூல்: அத்தியாயம்: குரு தீக்ஷா விதி , சிவ மஹாபுராணம்)

பக்தர்களுக்காக பரமசிவன் தோன்றி அருள்பாலிக்கும் கருணையை அருணாச்சல புராணம் இவ்வாறு போற்றுகிறது...

அன்பர்கருதிற்கடுமை யாகியெதிர்வந்தே துன்பமகல்விக்குமது தூயதொழிலானான்

அடியார்கள் நினைத்தால் சீக்கிரத்தில் தானே அவர்களுக்கு எதிராகத் தோன்றித் துன்பம் நீக்குவதே தமக்கு பரிசுத்தமாகிய தொழிலாகக் கொண்டவன் பரமசிவன். - பாவந்தீர்த்த சருக்கம், பன்னிரெண்டாவது அத்தியாயம், அருணாச்சலப் புராணம்

ஆத்ம பிரமாணம்:

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் குருவாய் எழுந்தருளி தம்மிடத்தில் சரண்புகுந்தவர்களை தம்மைபோலவே பரமசிவ நிலையடையும் பொருட்டு ஞான உபதேசஞ் செய்து வரமருள்கின்றார். தம் சீடர்களையும், பக்தர்களையும் காத்தருளுகின்றார்.