புத்தகங்கள் (தமிழ்) - அமைதியின் முழக்கம்

From Kailasapedia
Jump to navigation Jump to search

புத்தகங்கள் (தமிழ்) -அமைதியின் முழக்கம்


புத்தகத்தின் விவரனை

புத்தகத்தின் ஆசிரியர் :பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்

புத்தகம் வெளியீடு செய்யப்பட்ட வருடம் :2005-டிசம்பர்

பதிப்பு :முதல் பதிப்பு

வெளியீடு :அச்சிடப்பட்டு பிரசுரம் செய்யப்பட்ட புத்தகம்

பிரதிகள் :1000 பிரதிகள்

பக்கங்கள் :40

பதிப்பகத்தார் :விஜயா பதிப்பகம்

விலை :₹ 13

மொழி :தமிழ்


புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சத்தியங்கள், தீர்வுகள், தியானங்கள் பற்றிய பொருளடக்கம் - விவரனை

""கேள்விகளுக்கு பதிலளிப்பதில்லை... கேட்பவர்களுக்கே பதிலளிக்கிறேன்.

கண்டவர் விண்டதில்லை... விண்டவர்கள் கண்டதில்லை... ஆனால் கண்டும் விண்டவர்களைத்தான் நாம் கடவுள்கள் என அறிந்து கொள்கிறோம் என்ற பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் கூற்றுக்கேற்ப விதவிதமான கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் உயர்வான நிறைய விஷயங்களை விளக்கியுள்ளார்."

புத்தகத்தின் சாரம்

கோபத்தை நாம் பயன்படுத்தினால் - அது நிதானம். கோபம் நம்மைப் பயன்படுத்தினால் - அது நிதானமின்மை.

- பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்




அமைதியின் முழக்கம் (AMAIDHIYIN MUZLAKKAM)


இதழினை பதிவிறக்கம் செய்யலாம் :=https://drive.google.com/file/d/1cJesj4RmHxJR4vPJVbg0rvf3FXbv0iI7/view?usp=sharing