புத்தகங்கள் (தமிழ்) - இன்பத்தை தாண்டிய ஆனந்தம்

From Kailasapedia
Jump to navigation Jump to search

புத்தகங்கள் (தமிழ்) -இன்பத்தை தாண்டிய ஆனந்தம்


புத்தகத்தின் விவரனை

புத்தகத்தின் ஆசிரியர் :பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்

புத்தகம் வெளியீடு செய்யப்பட்ட வருடம் :2008-ஜூலை

பதிப்பு :முதல் பதிப்பு

வெளியீடு :அச்சிடப்பட்டு பிரசுரம் செய்யப்பட்ட புத்தகம்

பிரதிகள் :1000 பிரதிகள்

பக்கங்கள் :60

பதிப்பகத்தார் :நித்யானந்த தியான பீடம் (Nithyananda Dhyana Peetam - NDP)

மொழி :தமிழ்


புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சத்தியங்கள், தீர்வுகள், தியானங்கள் பற்றிய பொருளடக்கம் - விவரனை

""இன்பத்தை தாண்டிய ஆனந்தம்: இப்புத்தகத்தில் ...

உண்மையான வீரம், வள்ளல் தன்மை, கர்மம், ஜோதிடம் உண்மையா?, இன்ப காலம் என்பது என்ன?, ஆனந்தத்திற்கான வழி என்ன? தியானம் ... என பல்வேறு தலைப்புகளில் சத்தியங்கள் விவரிக்கப்பட்டுள்ளது.""




இன்பத்தை தாண்டிய ஆனந்தம் (INBATHTHAITH THAANDIYA AANANDHAM)


இதழினை பதிவிறக்கம் செய்யலாம் :=https://drive.google.com/file/d/1TVT2ftkRgoKSz7VlwGUi--b3xABHs6hL/view?usp=sharing