புத்தகங்கள் (தமிழ்) - தியானம் ஒரு மருந்தாக

From Kailasapedia
Jump to navigation Jump to search

புத்தகங்கள் (தமிழ்) -தியானம் ஒரு மருந்தாக


புத்தகத்தின் விவரனை

புத்தகத்தின் ஆசிரியர் :பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்

புத்தகம் வெளியீடு செய்யப்பட்ட வருடம் :2008-ஜூலை

பதிப்பு :முதல் பதிப்பு

வெளியீடு :அச்சிடப்பட்டு பிரசுரம் செய்யப்பட்ட புத்தகம்

பிரதிகள் :1000 பிரதிகள்

பக்கங்கள் :50

பதிப்பகத்தார் :நித்யானந்த தியான பீடம் (Nithyananda Dhyana Peetam - NDP)

மொழி :தமிழ்


புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சத்தியங்கள், தீர்வுகள், தியானங்கள் பற்றிய பொருளடக்கம் - விவரனை

""தியானம் ஒரு மருந்தாக: இப்புத்தகத்தில் ...

அன்னமயக் கோஷமும் - ஆங்கில மருத்துவமும், பிராணமயக் கோஷமும் - பிராணாயாமமும், மனோமயக் கோஷமும் - ஹோமியோபதியும், விஞ்ஞானமயக் கோஷமும் - ஆயுர்வேதமும், ஆனந்தமயக் கோஷமும் - ஆனந்த தியான சிகிச்சையும், கேள்வி பதில் பகுதி, தியானம் செய்வது எப்படி?, மகாமந்திர தியானம்... என பல்வேறு தலைப்புகளில் சத்தியங்கள் விவரிக்கப்பட்டுள்ளது.""


புத்தகத்தின் சாரம்

"வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் இது பழமொழி அல்ல, அற்புதமான தியான சூத்திரம் ... தொடர்ந்து இருபத்தொரு நிமிடங்கள் சிரிப்பதே ஒரு தியான முறை, சொர்க்கத்தைப் பார்க்க வேண்டுமா சிரி! முழுமையாகச் சிரி!

- பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்"




தியானம் ஒரு மருந்தாக (DHYAANAM ORU MARUNDHAAGA)


இதழினை பதிவிறக்கம் செய்யலாம் :=https://drive.google.com/file/d/1RDYJnZhuVITT37inOZGPWpCwSz7fN5Ys/view?usp=sharing