புத்தகங்கள் (தமிழ்) - பகவத்கீதை - அத்தியாயம் 2

From Kailasapedia
Jump to navigation Jump to search

புத்தகங்கள் (தமிழ்) -பகவத்கீதை - அத்தியாயம் 2


புத்தகத்தின் விவரனை

புத்தகத்தின் ஆசிரியர் :பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்

புத்தகம் வெளியீடு செய்யப்பட்ட வருடம் :2013-ஜனவரி

பதிப்பு :முதல் பதிப்பு

வெளியீடு :அச்சிடப்பட்டு பிரசுரம் செய்யப்பட்ட புத்தகம்

பிரதிகள் :1000 பிரதிகள்

பக்கங்கள் :398

ISBN எண்கள் :ISBN 10: 1-60607-135-1, ISBN 13: 978-1-60607-135-9

பதிப்பகத்தார் :eN கேலரியா பிரைவேட் லிமிடெட் (eN Galleria Private Ltd)

மொழி :தமிழ்


புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சத்தியங்கள், தீர்வுகள், தியானங்கள் பற்றிய பொருளடக்கம் - விவரனை

""பகவத்கீதை 2 ஆம் அத்தியாயத்தில் ...

உங்கள் மன அழுத்தத்திற்கான தீர்வு, கருணையோடு கேட்டால், இறைவன் குரலையே கேட்கலாம், ஜென் துறவியின் அறையால் மலர்தல், இரக்கம் என்பது கருணையாகாது, சரணாகதி என்பது உங்களின் வசதியை அடிப்படையாகக் கொண்டது இல்லை, குரு தெய்வீகத்திற்கான உங்களின் பாலம், நேரம் மனோ ரீதியானது, கால ரீதியானது இல்லை, நீங்கள் துக்கப்படுபவர்களாக இருந்தால்,துக்கத்திலேயே ஆழ்ந்து விடுவீர்கள், வாழ்வின் ஒரே ஒரு ஸத்யம் நிலையில்லாத் தன்மையே!, உள் வெளி வன்முறை, நீங்கள் அழிவில்லாதவர்கள், வெற்றியால் வரும் மன அழுத்தத்தைப் பற்றி ஜாக்கிரதை இருங்கள், மரணம் ஒரு பாதை, நிகழ்காலத்தை மட்டும் எண்ணுங்கள், சாமுராயின் நன்னடத்தை, முதலில் குதியுங்கள் - பிறகு யோசியுங்கள், அறிவை விட்டுவிட்டு அனுபவத்தில் மலருங்கள், அரைகுறை அறிவு அறியாமையைவிட ஆபத்தானது, செயல்படுங்கள் பலனை எதிர்பார்க்காதீர்கள், உங்கள் பாதை சரியாக இருந்தால் நீங்கள் சேரும் இடமும் சரியாக இருக்கும், எழுந்து நில்லுங்கள், எண்ண ஆரம்பியுங்கள், அந்த மனிதரைப் பின் தொடருங்கள், பிரபஞ்சத்தை நம்புங்கள், உங்கள் தர்க்கத்தை அல்ல, மனம் எனும் குரங்கு, எல்லா ஆசைகளும் அடிமைத்தனமே, விழித்துக் கொள்ளுங்கள், உங்கள் அகங்காரத்தை விட்டுவிடுங்கள்.... என பல்வேறு தலைப்புகளில் சத்தியங்கள் விவரிக்கப்பட்டுள்ளது.""


புத்தகத்தின் சாரம்

"அர்ஜுனன் என்பவர் வாழ்ந்த தனிமனிதர் மட்டும் அல்ல... உங்களுக்குள் வாழ்கின்ற தனிமனித நிலையுங்கூட! தனிமனித நிலையிலிருந்து கடவுள் நிலைக்குத் தங்களை உயர்த்திக் கொள்ள விரும்பும் அனைவரும் அர்ஜுனன்களே! பகவத்கீதை என் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்களை, அளித்திட்ட ஆன்மபலத்தை, உணர்வு உருமாற்றத்தை விளக்கவும், நன்றி சொல்லவும் வார்த்தைள் இல்லை. உணர்வால் வழிபடுகிறேன்.

உங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் மஹாபாரத யுத்தமே! உங்கள் வாழ்வென்னும் யுத்தத்தின் உண்மையான வெற்றி என்பது, தர்மத்தின் வெற்றி என்பது... உங்களுடைய சுபாவமான ஜீவன்முக்த நிலையை மனத்தின் குறையுணர்வு நிலையான அதர்மத்திடமிருந்து மீட்டெடுப்பதே. உங்களிடமிருந்து நான் கேட்பது இந்த ஒன்றை மட்டும் தான்... உங்களுக்குள் நிகழும் தீட்சையை சிரத்தையோடு வாழுங்கள்.

- பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்"




பகவத்கீதை - அத்தியாயம் 2 (BHAGAVADH GEETHAI-CHAPTER 2)


இதழினை பதிவிறக்கம் செய்யலாம் :=https://drive.google.com/file/d/1kYXSyw6VHEVVGTIfTQWlaYRB4qS7cXnq/view?usp=sharing