புத்தகங்கள் (தமிழ்) - மனதைத்திற மகிழ்ச்சி பொங்கட்டும்

From Kailasapedia
Jump to navigation Jump to search

புத்தகங்கள் (தமிழ்) -மனதைத்திற மகிழ்ச்சி பொங்கட்டும்


புத்தகத்தின் விவரனை

புத்தகத்தின் ஆசிரியர் :பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்

புத்தகம் வெளியீடு செய்யப்பட்ட வருடம் :2009-நவம்பர்

பதிப்பு :முதல் பதிப்பு

வெளியீடு :அச்சிடப்பட்டு பிரசுரம் செய்யப்பட்ட புத்தகம்

பிரதிகள் :1000 பிரதிகள்

பக்கங்கள் :579

ISBN எண்கள் :978-1-60607-888-8

பதிப்பகத்தார் :நித்யானந்த தியான பீடம் (Nithyananda Dhyana Peetam - NDP)

விலை :₹ 200

மொழி :தமிழ்


புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சத்தியங்கள், தீர்வுகள், தியானங்கள் பற்றிய பொருளடக்கம் - விவரனை

"" 'மனதைத்திற மகிழ்ச்சி பொங்கட்டும்' எனும் இப்புத்தகத்தில்...

உள்ளுக்குள் சொர்க்கம், மனதைத் திற, ஆசையின் அறிவியல், புதுக்கோணம், ஆணுக்கும், பெண்ணுக்கும், இளைஞர்களுக்காக, காதல், வாங்க சாதிக்கலாம், ஆரோக்கியமான வாழ்விற்கு, மிக உயர்ந்த நுட்பம், பிரம்மச்சரியம், மயக்கும் மன மயக்கம், தியானம், வலி சரி -வேதனை தவறு, உணர்ச்சி கொந்தளிப்பின் விடிவு காலம், மரண ஞானம், பிரச்சினைக்கான தீர்வு உங்கள் கையில், தியானக் கதம்பம், மகிழ்ச்சி பொங்கட்டும் என பல சத்தியங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.""


புத்தகத்தின் சாரம்

"ஒளிந்திருக்கும் பொக்கிஷம், 24 மணி நேர சுகம், இறைவன் அளித்த பரிசு, ஞானமடைவது தான் மிச்சம், ஆண் சுதந்திரம், காதல் புதிரா? புனிதரா? , நீங்களும் இளவரசர், இளவரசி தான், நீங்களும் மருத்துவராகலாம், தேவர்களாகுங்கள், எது கற்பு?, சின்ன வயதில் செய்த தவறுகள், நினைப்பதையெல்லாம் சாதிக்கலாம் என பல சத்தியங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன."




மனதைத்திற மகிழ்ச்சி பொங்கட்டும் (MANADHAITH THIRA MAGIZLCHCHI PONGATTUM)


இதழினை பதிவிறக்கம் செய்யலாம் :=https://drive.google.com/file/d/1reGZ4nfBqdIXkEpgiaNOOQR5xcra1pM2/view?usp=sharing/