புத்தகங்கள் (தமிழ்) - மனம் கடந்த நிலை

From Kailasapedia
Jump to navigation Jump to search

புத்தகங்கள் (தமிழ்) -மனம் கடந்த நிலை


புத்தகத்தின் விவரனை

புத்தகத்தின் ஆசிரியர் :பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்

புத்தகம் வெளியீடு செய்யப்பட்ட வருடம் :2005-ஜனவரி

பதிப்பு :முதல் பதிப்பு

வெளியீடு :அச்சிடப்பட்டு பிரசுரம் செய்யப்பட்ட புத்தகம்

பிரதிகள் :1000 பிரதிகள்

பக்கங்கள் :48

பதிப்பகத்தார் :விஜயா பதிப்பகம்

விலை :₹ 15

மொழி :தமிழ்


புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சத்தியங்கள், தீர்வுகள், தியானங்கள் பற்றிய பொருளடக்கம் - விவரனை

""மனம் கடந்த நிலை' எனும் இப்புத்தகத்தில்...

மெய்ஞானத்தை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கும் ஓர் முயற்சி, மனம் கடந்த நிலை, எல்லையற்ற உணர்வு, பேரானந்த நிலை, ஆண், பெண் கடந்த நிலை, சாதாரண விழிப்பு நிலை, கண்கள் மூடிய தியான நிலை, ஆழ் தியான நிலை, ஆராய்ச்சி அறிக்கையின் சுருக்கம் என பல சத்தியங்கள் அறிவியல்பூர்வமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன""


புத்தகத்தின் சாரம்

"ஆன்மீக உலகம் கூறிய போது நம்பாத நாம், அறிவியல் உலகம் கூறும் போது நம்பியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்நூல் ஆன்மீகவாதிக்கு - ஒரு பொக்கிஷம். ஆத்திகவாதிக்கு - ஒரு வழிகாட்டி. நாத்திகவாதிக்கு - ஒரு விடிவெள்ளி

- பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்"




மனம் கடந்த நிலை (MANAM KADANDHA NILAI)


இதழினை பதிவிறக்கம் செய்யலாம் :=https://drive.google.com/file/d/1jzH9Tjo2lqwRWHX7htWjaufcpEVDLun1/view?usp=sharing