06 ஆகஸ்ட் 2005 பத்திரிகை செய்தி

From Kailasapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

வானம்பாடி - மலேசியா, சிங்கப்பூர்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :உன்னைப்பார் வாழ்வு - வாழ்வு வளமாகும்: ஆன்மிக தொடர்

நாள் :06 ஆகஸ்ட் 2005

தலைப்பு :தவத்திரு பரமஹம்ஸ ஶீ நித்யானந்த சுவாமிகள் மலேசியா வந்துள்ளார்

"மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வெளிவரும் 'வானம்பாடி' நாளிதழ் நிறுவனத்தார் தங்களுடைய நாளிதழில் உள்ள ஆன்மிக பகுதியில் ' உன்னைப்பார் வாழ்வு வளமாகும்' எனும் தொடரை வெளியிட்டு பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருளாசியையும், பெரும் புண்ணியத்தையும் பெற்றனர். மக்கள் மனம் பண்பட்டு சிறப்புற பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் ஆன்மிக சிந்தனைகளை சென்று சேர்த்தனர். ஆன்மிக சிந்தனைகளை செவிமடுப்போர் சிந்தனை தெளிவு பெறுவர், துக்கத்திலிருந்து நிரந்தர விடுதலை பெறுவர், அருட் சிந்தனைகளால் ஆனந்தமயமான உணர்வை பெற்று வாழ்வர் என்பதில் எள்ளளவும் ஐயமின்றி பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருட் சிந்தனைகளை பல வருடங்கள் தங்கள் இதழில் வெளியிட்டு வந்தனர்.

06 ஆகஸ்டு 2005 அன்று வெளிவந்த தொடரில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் ' உடல் மொழி' எனும் கட்டுரையில்...பேசும் மொழியால் 20% விஷய வெளிப்பாடும், 80 % வெளிப்பாடு உடல் மொழியால் வெளிப்படுத்தப்படுகிறது என்றும், அதனால் உடல்மொழியில் இனிமையை சேர்த்தல் என்பது சேர்ந்து வாழும் வாழ்க்கை முறையில் ஆனந்த சூத்திரம் என்று அருளியுள்ளார்."

06 ஆகஸ்ட் 2005

06 ஆகஸ்ட் 2005 -பத்திரிகை செய்தி