17 அக்டோபர் 2009 பத்திரிகை செய்தி

From Kailasapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

தினச்சுடர்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :ஆன்மிகத் தொடர்: கதவைத்திற காற்று வரட்டும் தொடர்- அனைத்துப் பிரச்சினைகளிலிருந்தும் விடுபடுவதற்கான தீர்வை வழங்கும் கட்டுரை

நாள் :17 அக்டோபர் 2009

தலைப்பு : இந்த தீபாவளியில் உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன்

"2009 வருடம் தினச்சுடர் நாளிதழின் தீபாவளி சிறப்பு மலரில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளிய அனைத்துப் பிரச்சினைகளிலிருந்தும் விடுபடுவதற்கான தீர்வை வழங்கும் கட்டுரை, 'இந்த தீபாவளியில் உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன்’ என்கின்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

நாம் எவ்வாறு வாழ்வில் சாதாரண பிரச்சினைகளைகூட மிகைபடுத்தி கொண்டு சிரமப்படுகின்றோம் என்று ஒரு சிறுகதை மூலம் விளக்கியுள்ளார். சரியான பாதையைத் தேர்வு செய்து சரியான குருவைக் கண்டுபிடித்து சரியான தீர்வுகளைப் பெறுபவர் தான் ஜீவன் முக்தியைப் பெறுகின்றார். சரியான பாதையையும் சரியான குருவையும் தான் ஒருவர் தேர்வு செய்துள்ளாரா என்பதை அறிந்து கொள்ளும் தியான ஆராய்ச்சியும் இக்கட்டுரையில் வழங்கப்பட்டுள்ளது. "

17 அக்டோபர் 2009

17 அக்டோபர் 2009 -பத்திரிகை செய்தி