19 ஜூன் 2009 பத்திரிகை செய்தி

From Kailasapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

தினச்சுடர்

நிகழ்வு

நிகழ்வின் சாரம் :ஆன்மிகத் தொடர்: கதவைத்திற காற்று வரட்டும் தொடர் - அபாய காலங்களையும் தியான காலமாக மாற்றிட வழி காட்டும் கட்டுரை.

நாள் :19 ஜூன் 2009

தலைப்பு : கதவைத்திற காற்று வரட்டும்: பாகம்-2: அபாய காலங்களில் தான் நிதானம் அதிகமாக வேண்டும்.

"பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் மனித சமூதாயத்தின் மேன்மைக்காக பல்வேறு ஆன்மிக சத்தியங்களை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் கட்டுரையாக எழுதி வெளியிட்டுள்ளார்கள். அவ்வகையில் கதவை திற காற்று வரட்டும் என்கின்ற புத்தகம் மக்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக 'தினச்சுடர்' நாளிதழில் 'கதவை திற காற்று வரட்டும்' - பாகம் -2 ஒர் தொடர் கட்டுரையாக வெளிவந்தது.

அவ்வகையில் தினச்சுடர் 19-06-2009 ஆம் நாளிதழில் ‘அபாய காலங்களில்தான் நிதானம் அதிகமாக வேண்டும்’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகி உள்ளது.

நெருக்கமானவர்களுக்கு எதாவதொரு அபாயம் நிகழ்ந்தால் பதறிப்போவது உங்கள் அன்பின் ஆழத்தைச் சொல்லும் அளவீடல்ல. அது அகநடுக்கம். பதட்டந்தரும் சூழலில் நம்மிடமிருந்து வெளிப்படும் நிதானத்தின் அளவுதான் உடல் மன ஆரோக்கியத்தின் அளவீடு.

நிதானம் என்ற பெயரில் மற்றவரின் ஆபத்துக் காலத்தில் இயந்திரம் போல் நடந்து கொள்வது அகஇறுக்கத்தின் வெளிப்பாடு. அபயத்தையும் பரிவையும் ஒன்று சேர்த்து அதை நிதானமாக மாற்றி நாம் வெளிப்படுத்திப் பழக வேண்டும். எல்லா அபாய காலங்களையும் தியான காலமாக்க வேண்டும் என்று இக்கட்டுரையில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் விளக்கியுள்ளார்."

19 ஜூன் 2009

19 ஜூன் 2009 -பத்திரிகை செய்தி