2003-பத்திரிகை செய்தி

From Kailasapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

பக்தி சுடர்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் : ஆன்மிகத் தொடர்

நாள் : 2003

தலைப்பு : நித்யானந்த சுடர்

பக்தி சுடர் என்ற பத்திரிகையில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளிய ஆன்மிக சொற்பொழிவுகளிலிருந்து தொகுத்தளிக்கப்பட்ட சத்தியங்கள் ஆன்மிகத் தொடராக 'நித்யானந்த சுடர்' எனும் தலைப்பில் பிரசுரமானது. அந்த தொடர் வரிசையில் 'மண் வாசனை' என்னும் பாகம் வந்தது. உலக வாழ்க்கையில் புறத்தை பார்க்கும் பழக்கத்தால் அகத்தை பார்க்கும் பக்குவம் இல்லாத நிலை ஏற்படும் என்பதையும், அதற்கான தீர்வையும் தந்தருளியது எளிய கட்டுரையாக இதில் பகிரப்பட்டது. அந்த தொடர் வரிசையில் 'பயன்மிக்க வாழ்க்கை' என்னும் பாகமும் கட்டுரையாக வந்தது. பயன்மிக்க வாழ்க்கை வாழ்ந்திட வாழ்வின் நோக்கமும் அதன் பயன்பாடுகள் பற்றியும் அறிந்திருக்க வேண்டும். பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் வாழ்வைப்பற்றிய அருளிய பிரபஞ்ச சத்தியங்கள் எளிய கட்டுரையாக இதில் தொகுத்து பகிரப்பட்டது.

2003

2003-பத்திரிகை செய்தி