23 டிசம்பர் 2003 பத்திரிகை செய்தி

From Kailasapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

தின பூமி


நிகழ்வு

நிகழ்வின் சாரம் : ஆன்மிக சொற்பொழிவு

நாள் : 23 டிசம்பர் 2003

தலைப்பு : தியானம் - ஞானம், இரண்டையும் இந்தியா உலகிற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது: ஶீ நித்யானந்த சுவாமிகள் அருளாசியில் புது தகவல்

ஜென்ம தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை விஜயம் செய்த பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருள்மிகு அண்ணாமலையாரை தரிசனம் செய்தார். ஜென்ம தினத்தை முன்னிட்டு அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது குறித்தும், அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தரிசனம் பிறகு மாலையில் கமலாட்சி பாண்டுரங்க மஹாலில் ஆன்மிக சொற்பொழிவாற்றினார் என்றும் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் செய்தார் என்றும் உள்ளுலக அமைதிக்கும் உலக அமைதிக்குமான வழியானது தியானம் என்று அருளினார் என்ற செய்திகள் இதில் பதிவு செய்யப்பட்டது. தியானம் அனைவருக்கும் அடிப்படை பாடமாக்கப்பட வேண்டும் என்று பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கோயில் உதவி ஆணையர் திரு ஜெயராமன் அவர்கள், சேஷாத்திரி ஆஸ்ரமத்தின் செயலாளர் திரு முத்துகுமாரசுவாமி அவர்கள் வருகை புரிந்தார்கள்.

23 டிசம்பர் 2003

23 டிசம்பர் 2003-பத்திரிகை செய்தி