24 ஏப்ரல் 2008 பத்திரிகை செய்தி

From Kailasapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

தினகரன், தினத்தந்தி, காலைக்கதிர்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :இரண்டாம் சர்வதேச ஆன்மிக மாநாடு

நாள் :24 ஏப்ரல் 2008

தலைப்பு : சேலத்தில் நாளை துவங்குகிறது பரமஹம்ஸ நித்யானந்தர் ஆன்மிக சொற்பொழிவு, சேலத்தில் நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது - சர்வதேச தியான மாநாடு, சர்வதேச தியான சத்சங்கம் ஏப்ரல் 25 ல் சேலத்தில் துவக்கம்

சேலத்தில் இரண்டாம் சர்வதேச ஆன்மிக மாநாடு 25 ஏப்ரல் 2008 அன்று துவங்கி 27 ஏப்ரல் 2008 வரை நடைபெறும் என்ற செய்தி இடம்பெற்றிருந்தன. இந்நிகழ்வு 3 நாட்கள் சேலம் போஸ் மைதானத்தில் நடைபெறும் என்றும் பக்தர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

24 ஏப்ரல் 2008

24 ஏப்ரல் 2008 -பத்திரிகை செய்தி