24 ஏப்ரல் 2018 பத்திரிகை செய்தி

From Kailasapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

மாலை முரசு


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :பிடதி நித்யானந்த தியான பீடத்தில் புதிய சதாசிவ மண்டபம் திறப்பு

நாள் :24 ஏப்ரல் 2018

தலைப்பு : பிடதி நித்யானந்த தியான பீடத்தில் புதிய சதாசிவ மண்டபம்! நித்யானந்தா திறந்து வைத்தார் !!

ஏப்ரல் 24 ஆம் தேதி 2018 வருடம் மாலை முரசு நாளிதழில் பிடதி நித்யானந்த தியான பீடத்தில் அமைந்துள்ள நித்யானந்தேஸ்வரி பராசக்தி சமேத ஸ்ரீ நித்யானந்தேஸ்வர பரமசிவ தேவாலயத்தில் புதிய சதாசிவ மண்டபத்தை சிறப்பு வழிபாடு நடத்தி பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் திறந்து வைத்த செய்தி வெளியாகி இருந்தது. ஆகம முறைப்படி பல்வேறு பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடந்தது. இதில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பரமசிவனின் அருளை பெற்றனர்.

24 ஏப்ரல் 2018

24 ஏப்ரல் 2018 -பத்திரிகை செய்தி