27 மே 2009 பத்திரிகை செய்தி

From Kailasapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

தமிழ் நேசன்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :செய்தியாளர் சந்திப்பு

நாள் :27 மே 2009 தலைப்பு : பினாங்கில் ஞானகுரு பரமஹம்ஸ நித்யானந்தரின் ‘ஜீவன் முக்தி’ ஆன்மிகச் சொற்பொழிவு !

"பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் 'ஜீவன் முக்தி’ புத்தகம் ஆன்மிக உலகில் சரித்திரம் படைத்தது மட்டுமல்லாது திருப்புமுனை ஏற்படுத்திய புத்தகம் என்று கூறினால் அது மிகை அல்ல.

'ஜீவன் முக்தி’ புத்தகம் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களால் மார்ச் மாதம் 3 ஆம் தேதி 2009 வருடம் சென்னையில் வெளியிடப்பட்டது. மற்ற நகரங்களில் அவரது சீடர்களால் வெளியிடப்பட்டது. அவ்வகையில் அதனைத் தொடர்ந்து மலேசிய நாட்டின் பினாங்கு மாநிலத்தில் 04 ஜூன் 2009 அன்று ‘ஜீவன் முக்தி’ என்ற தலைப்பிலான ஆன்மிகச் சொற்பொழிவு நடக்க இருக்கும் தகவலை பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் சீடர்கள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

மேலும் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் சனாதன இந்து தர்மத்திற்காகவும், உலக அமைதிக்காவும் தம்மையே அர்ப்பணித்து ஆற்றிவரும் சேவை பற்றியும், தீராத நோய்களுக்கு நிவாரணமளிக்கும் அபூர்வசக்தி கொண்டிருக்கின்றார் என்றும் இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் வலியுறுத்தினர். தமிழ் நேசன் என்கின்ற மலேசிய நாளிதழ் 27 மே 2009 அன்று புகைப்படத்துடன் இச்செய்தியை வெளியிட்டுள்ளது."

27 மே 2009

27 மே 2009 -பத்திரிகை செய்தி