31 ஜூலை 2009 பத்திரிகை செய்தி

From Kailasapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

தினச்சுடர்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :"ஆன்மிகத் தொடர்: கதவைத்திற காற்று வரட்டும் தொடர் - வாழ்வில் குழப்பத்தை எதிர் கொண்டு தெளிவு பெற வழி காட்டும் கட்டுரை "

நாள் :31 ஜூலை 2009

தலைப்பு : கதவைத்திற காற்று வரட்டும்: பாகம்-2: குழப்பத்தை வரவேற்போம்

"பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் மனித சமூதாயத்தின் மேன்மைக்காக பல்வேறு ஆன்மிக சத்தியங்களை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் கட்டுரையாக எழுதி வெளியிட்டுள்ளார்கள். அவ்வகையில் கதவை திற காற்று வரட்டும் என்கின்ற புத்தகம் மக்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக 'தினச்சுடர்' நாளிதழில் 'கதவை திற காற்று வரட்டும்' - பாகம் -2 ஒர் தொடர் கட்டுரையாக வெளிவந்தது.

அவ்வகையில் தினச்சுடர் 31-07-2009 ஆம் நாளிதழில் ‘குழப்பத்தை வரவேற்போம்’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகி உள்ளது. குழப்பம் என்பது எது சரி – எது தவறு? என்ற தெளிவை ஏற்படுத்தும் மனதின் செயல்முறை. குழப்பமான நிலையில் தயவு செய்து எந்த முடிவையும் எடுக்காதீர்கள். மனம் கொஞ்சம் அமைதி அடைந்த பின் முடிவெடுங்கள். குழப்பத்தோடு போராடித் தெளிவுக்கு வருவது சிறந்தது. குழப்பத்திற்காகப் பயப்படாதீர்கள், வருத்தப்படாதீர்கள், நன்றி சொல்லுங்கள் என்று இக்கட்டுரையில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் விளக்கியுள்ளார்."

31 ஜூலை 2009

31 ஜூலை 2009 -பத்திரிகை செய்தி